15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம்

திமுக அர­சுக்கு எதிர்ப்புத்தெரி­வித்து, வரும் 15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம் நடத்த இருப்­ப­தாக தமி­ழக பாஜக அறி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் பால்விலையை பார்த்­தால் கண்­கள் இருண்டு போவ­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

முதன்­மு­றை­யாக தமி­ழக பாஜக மண்­டல அள­வில்போராட்­டம் நடத்­தப்போவ­தாக அறி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து போராட்­டம் வெற்­றி­பெ­று­வதை உறுதிசெய்ய ­கட்சி நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

“திமுக ஆட்சிஅமைந்­தால் விடி­யலை தரு­கி­றோம் என்று சொல்­லி­விட்டு, பால்விலையை உயர்த்தி உள்ளது திமுக அரசு. இது­தான் மக்­கள் விடி­ய­லுக்­குத்தரும் விலையா?

“தமி­ழக அர­சின் ‘ஆவின்’ பால் வழங்­கும் நிறு­வ­னம், அதன் நிர்­வாகச் சீர்­ கேட்­டி­னால், நஷ்­டத்­தில் நடத்­தப் ­ப­டு­கிறது. தவ­றான நடை­மு­றை­யால் ஏற்­படும் வரு­வாய் இழப்பை மக்கள் தலை­யில் சுமத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது,” என்று அண்­ணா­மலை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­ துள்­ளார்.

ஏற்­கெ­னவே வீட்டுவரி உயர்வு, சொத்து, தண்­ணீர், கழி­வு­ நீர் வரி ஆகி­ய­வற்­று­டன் மின்­கட்­­ணத்­தை­யும் பத்­தி­ரப்பதி­வுக் கட்­ட­ணத்­தை­யும் தமி­ழக அரசு தாறு­மா­றாக உயர்த்திஉள்­ள­தா­க குறிப்­பிட்­டுள்ள அவர், தற்­போது பச்­சி­ளம் குழந்­தை­க­ளுக்கு பயன் ­படும் பாலுக்­கான விலை­யை­யும் உயர்த்தி இருப்­பது, வாக்­க­ளித்த தமி­ழகமக்­களை வஞ்­சிக்­கும் செயல் எனச் சாடியு ள்­ளார்.

“அத்­தி­யா­வ­சிய பொருள்­களின் விலை­கள் எல்­லாம் ஏறு­மு­க­மாக உள்ளநிலை­யில், தமி­ழக மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மட்­டும் இறங்குமுகத்­தில் உள்­ளது. பால் விலையை உயர்த்தி, மக்­களை துன்­பப்­ப­டுத்­து­கிறது தி­முக அரசு,” என்று அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே, முதல் முறை­யாக, பாஜக சார்­பில் தமி­ழ­கத்­தில் மண்­டலள­வில் போராட்­டம் நடை­பெ­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக பாஜக தலை­வ­ராக அண்­ணா­மலை பொறுப்­பேற்ற பின்­னர், மாநி­லம் தழு­விய அள­வில் சுமார் 1,200 மண்­ட­லங்­க­ளை­யும் உட்­ப­டுத்தி, போராட்­டம் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை அதிகக்கூட்­டத்தை திரட்­டிகாட்­டும் மண்­ட­லத் தலை­வர்­களை பிர­த­மர் மோடி நேரில் சந்­திப்­பார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் பாஜக நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...