காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கு ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள நீர் உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புகளையும் சேர்க்கும். மேலும் இளநீர் எதிர்ப்பு சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றும்.
ஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியம் உடலில் எற்றுவதைவிட, இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது.
இதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல் துடிப்போடு சீராக்கும்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.