சி.பி.ராதாகிருஷ்ணன் வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஷெரீப் காலனியில் வசித்துவரும் இவர் 1957 ம் ஆண்டு பிறந்தவர். 1978 ம் ஆண்டு வ உ சிதம்பரம் கல்லூரியில் பிடிஏ பட்டம்பெற்றவர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும், ஹரி சஷ்டி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில், ‘ஜில்லா காரியவாக்’ பொறுப்பில் இருந்துள்ளார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு,1998 ம் ஆண்டு முதன் முறையாக கோவை தொகுதியில் எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது அதிமுக கூட்டணியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட இவர் 2 லட்சம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு பிறகு 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா கோவை தொகுதியில் இவர் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ராதாகிருஷ்ணன் முயற்சியால், கோவைக்கு சி.ஆர்.பி.எப் .( மத்திய ரிசர்வ் படை ) , ஆர்.ஏ. எப்., ( மத்திய அதி விரைவு போலீஸ் ) படை அமைப்புகள் வந்தன.

2003 முதல் 2007 வரை தமிழக பா.ஜ., தலைவராக பதவிவகித்துள்ள இவர், தேசிய செயற் குழு உறுப்பினராகவும உள்ளார். 2016 முதல் 2019 வரை மத்திய கயிறு வாரிய தலைவ ராகவும் இருந்துள்ளார். கேரள மாநில பாஜக ., பொறுப் பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...