சி.பி.ராதாகிருஷ்ணன் வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஷெரீப் காலனியில் வசித்துவரும் இவர் 1957 ம் ஆண்டு பிறந்தவர். 1978 ம் ஆண்டு வ உ சிதம்பரம் கல்லூரியில் பிடிஏ பட்டம்பெற்றவர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும், ஹரி சஷ்டி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில், ‘ஜில்லா காரியவாக்’ பொறுப்பில் இருந்துள்ளார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு,1998 ம் ஆண்டு முதன் முறையாக கோவை தொகுதியில் எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது அதிமுக கூட்டணியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட இவர் 2 லட்சம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு பிறகு 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா கோவை தொகுதியில் இவர் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ராதாகிருஷ்ணன் முயற்சியால், கோவைக்கு சி.ஆர்.பி.எப் .( மத்திய ரிசர்வ் படை ) , ஆர்.ஏ. எப்., ( மத்திய அதி விரைவு போலீஸ் ) படை அமைப்புகள் வந்தன.

2003 முதல் 2007 வரை தமிழக பா.ஜ., தலைவராக பதவிவகித்துள்ள இவர், தேசிய செயற் குழு உறுப்பினராகவும உள்ளார். 2016 முதல் 2019 வரை மத்திய கயிறு வாரிய தலைவ ராகவும் இருந்துள்ளார். கேரள மாநில பாஜக ., பொறுப் பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...