அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக இருந்த நரேந்திரமோடி தனது தோற்றத்தை மாற்றி அலைந்ததாக புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்து இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில், அவசரநிலை காலத்தில் எடுக்கபட்டதாகக் கூறப்படும் பிரதமர் நரேந்திரமோடியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

”அவசரநிலைக் காலத்தில் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை எதிர்த்தனர். மிகவும்சவாலான இருண்டகாலம் அது. அந்த நேரத்தில் பல தலைவர்களுடன் பணிபுரியும் அனுபவம் எனக்குக்கிடைத்தது” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

’அவசரநிலைக் காலத்தில் மற்ற அரசியல்வாதிகளைப் போலவே கைதாவதைத்தவிர்க்க மோடியும் பல்வேறு வேடங்களில் திரிந்துள்ளார். அவரை யாரும்பெரிதாக அடையாளம் காணவில்லை. அவர், காவிஉடை அணிந்து துறவியைப் போலவும், சீக்கியரைப்போல தலையில் டர்பன் அணிந்தும் மாறுவேடத்தில் அலைந்துள்ளார். ஒருமுறை சிறையில் ஒரு ஆவணத்தை வழங்க சிறைஅதிகாரிகளை ஏமாற்றி வெற்றிகரமாக உள்ளே சென்றுள்ளார்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...