கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 8 நாட்களாக உண்ணா விரத போராட்டம் இருந்து வந்த உதயகுமார், தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் . இதை தொடர்ந்து இந்தபோராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தை முடித்துகொள்வதாக தெரிவித்த உதயகுமார், தங்கள் போராட்ட குழுவினர் மீது தொடுக்கபட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.