கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 8 நாட்களாக உண்ணா விரத போராட்டம் இருந்து வந்த உதயகுமார், தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் . இதை தொடர்ந்து இந்தபோராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தை முடித்துகொள்வதாக தெரிவித்த உதயகுமார், தங்கள் போராட்ட குழுவினர் மீது தொடுக்கபட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.