கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 8 நாட்களாக உண்ணா விரத போராட்டம் இருந்து வந்த உதயகுமார், தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் . இதை தொடர்ந்து இந்தபோராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தை முடித்துகொள்வதாக தெரிவித்த உதயகுமார், தங்கள் போராட்ட குழுவினர் மீது தொடுக்கபட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.