தேசிய மனித உரிமைகள் தினம்

ஐக்கிய நாடுகள் சபையால் 1948-ம் ஆண்டு இதே நாளில் மனித உரிமைகள் பிரகடனம் மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுவதற்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மனித உரிமைகள் தின கொண்டாட்டம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள கொள்கைகளைப் பிரதிபலிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும், நீதி மற்றும் மனித கண்ணியம் சமூகத்தின் அடித்தளமாக இருக்கும் ஒரு உலகத்தை உருவாக்கவும், பங்களிக்கவும் நமது கூட்டு தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்.

வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குவதன் மூலம் பட்டினியை ஒழித்தல் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நனவாக்க சம வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக அரசால் எடுக்கப்படும் சிறந்த முன்முயற்சிகளுக்கு இந்தியா  தற்போது ஒரு பிரகாசமான உதாரணமாக திகழ்கிறது என்று அவர் கூறினார். வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், மேம்பட்ட சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் நிதி சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் கல்வி வரை பல சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர்  குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...