மாதுளம் பழங்களை கொடுத்து மோடியை அசத்திய தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவார்

தேசிய வாத காங்கிரஸ்- சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹா விகாஷ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த பிரதான கட்சியான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று (டிச.18) டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்று மோடியை சந்தித்து பேசினார். இவரும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின் சரத்பவார் கூறியது, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் குறித்து பேசவில்லை என்றார். முன்னதாக சரத்பவார் பிரதமர் மோடிக்கு மாதுளை பழங்கள் வழங்கினார். அப்போது சரத்பவார் மஹாராஷ்டிராவின் மேற்கு மாவட்டமான பஹல்தான் பகுதியில் விளைந்தவை இம்மாதுளை பழங்கள் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...