2025-ல் சீர்த்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் – ராஜ்நாத் சிங்

இன்று தொடங்கிய 2025ம் ஆண்டை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: இன்று தொடங்கிய 2025ம் ஆண்டினை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம். ஆயுதப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மாற்றும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்த பாதுகாப்பு துறை தயாராகிறது. பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பு துறை முன்னோடியாக திகழ்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பு துறை தயாராகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். எதிர்காலப் போர்களில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து வேலைகளும் செய்யப்படும். பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில், இந்தியா வளர்ச்சி அடையும். படைவீரர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அவர்களின் நலனை உறுதிப்படுத்துவோம். படைவீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...