2025-ல் சீர்த்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் – ராஜ்நாத் சிங்

இன்று தொடங்கிய 2025ம் ஆண்டை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: இன்று தொடங்கிய 2025ம் ஆண்டினை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம். ஆயுதப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மாற்றும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்த பாதுகாப்பு துறை தயாராகிறது. பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பு துறை முன்னோடியாக திகழ்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பு துறை தயாராகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். எதிர்காலப் போர்களில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து வேலைகளும் செய்யப்படும். பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில், இந்தியா வளர்ச்சி அடையும். படைவீரர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அவர்களின் நலனை உறுதிப்படுத்துவோம். படைவீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...