பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாக இன்று அணு ஆயுத ஏவுகணைசோதனையை நடத்தியது. இந்தியா 6 நாட்களுக்கு முன்பு 'அக்னி-5' ஏவுகணை_சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை ஒரு_டன் எடைகொண்ட அணு ஆயுதங்களை சுமந்துசென்று, 5,000 கிமீ. தூர இலக்கை தாக்கி_அழிக்கும் திறன் படைத்தது.
இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்களும் இந்தியாவுக்கு போட்டியாக ஏவுகணைசோதனை நடத்துவோம் என பாகிஸ்தான் 3 நாட்களுக்கு முன்பே ஏட்டிக்கு போட்டியாக பேட்டி கொடுத்திருந்தது .
இதை தொடர்ந்து பாகிஸ்தான் இன்று ஏவுகணைசோதனை நடத்தியது. 'ஹாட்ப்-4' என பெயரிடபட்டுள்ள புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.