இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் அணு ஆயுத ஏவுகணை சோதனையை

பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாக இன்று அணு ஆயுத ஏவுகணைசோதனையை நடத்தியது. இந்தியா 6 நாட்களுக்கு முன்பு 'அக்னி-5' ஏவுகணை_சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை ஒரு_டன் எடைகொண்ட அணு ஆயுதங்களை சுமந்துசென்று, 5,000 கிமீ. தூர இலக்கை தாக்கி_அழிக்கும் திறன் படைத்தது.

இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்களும் இந்தியாவுக்கு போட்டியாக ஏவுகணைசோதனை நடத்துவோம் என பாகிஸ்தான் 3 நாட்களுக்கு முன்பே ஏட்டிக்கு போட்டியாக பேட்டி கொடுத்திருந்தது .

இதை தொடர்ந்து பாகிஸ்தான் இன்று ஏவுகணைசோதனை நடத்தியது. 'ஹாட்ப்-4' என பெயரிடபட்டுள்ள புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...