பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
* பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி., விரிவுபடுத்தப்படும்.
* பீஹாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
* பீஹார் மாநிலத்திற்கு என்று பிரத்தேக நீர் பாசன திட்டங்கள் உருவாக்கப்படும்.
* 3 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |