பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
* பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி., விரிவுபடுத்தப்படும்.
* பீஹாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
* பீஹார் மாநிலத்திற்கு என்று பிரத்தேக நீர் பாசன திட்டங்கள் உருவாக்கப்படும்.
* 3 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |