ஆப்கானிஸ்தான் அமைதி குழுவின் மூத்த தலைவர் அர்சலா ரஹ்மானி வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காரில் வந்த மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார் . உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் குண்டு அவரது இதயத்தை துளைத்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை .
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தலிபான் ஆட்சியில், ரஹ்மானி உயர்கல்வி துறை அமைச்சராக பதவிவகித்தார். பிறகு தலிபான்களின் வீழ்ச்சிக்கு பிறகு அதிபர் கர்சாயின் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தார் .
சமீபத்தில்தான் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரஹ்மானி தீவிரபடுத்தினர் . இந்நிலையில் ரஹ்மானி தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார் ,
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.