நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.
கருந்துளசி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர அஜீரணம், அஜீரண வயிற்றுப் போக்குக் குணமாகும்.
கருந்துளசி இலை 9 எண்ணிக்கையில் மென்று தின்றுவிட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை நைவாக மென்று தின்னக் கொடுக்க தேள் கொட்டு நஞ்சு முறியும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.