ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை ஜூன் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த
வழக்கில் சிபிஐயால் கைது செய்யபட்டார். இதைதொடர்ந்து அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்ற காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.