கர்நாடக மேலவை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் இது
தொடர்பாக தற்போது எதுவும் விவரமாக கூற முடியாது மேலவை தேர்தலுக்கு பிறகு இது குறித்து பரிசீலிக்கபடும் என தெரிவித்தார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.