சமயம் என்பது இறை உணர்வு பெறுவது. பேசுவதற்கும், இறைக்காட்சி பெறுவதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி. எங்கும் நிறைந்தவர் என்பதற்கு என்ன பொருள் ? ஆன்மாவைப் பற்றிய கருத்தே மனிதனுக்கு இல்லை. அதை அவன் தன் முன்னுள்ள பொருள்களை இணைத்தே நினைக்க வேண்டும். அவன் நீல வானத்தையோ, பரந்த வயல்களையோ, கடலையோ, அல்லது பெரிதாயுள்ள வேறு எதையோதான் நினைக்க வேண்டும். வேறு எப்படி இறைவனை நினைப்பது ? எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? எங்கும் நிறைந்தவன் என்று சொல்லும்போது உடலைப் பற்றி நினைக்கிறீர்கள்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.