சமயம் என்பது இறை உணர்வு பெறுவது. பேசுவதற்கும், இறைக்காட்சி பெறுவதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி. எங்கும் நிறைந்தவர் என்பதற்கு என்ன பொருள் ? ஆன்மாவைப் பற்றிய கருத்தே மனிதனுக்கு இல்லை. அதை அவன் தன் முன்னுள்ள பொருள்களை இணைத்தே நினைக்க வேண்டும். அவன் நீல வானத்தையோ, பரந்த வயல்களையோ, கடலையோ, அல்லது பெரிதாயுள்ள வேறு எதையோதான் நினைக்க வேண்டும். வேறு எப்படி இறைவனை நினைப்பது ? எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? எங்கும் நிறைந்தவன் என்று சொல்லும்போது உடலைப் பற்றி நினைக்கிறீர்கள்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.