மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும்

2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் என மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ஒலிம்பிக்நிறைவு விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நான் தண்டேஸ்வரியின் பூமிக்கு வந்திருக்கும் போது, ​​அன்னையின் முன் ஒரே ஒருபிரார்த்தனை மட்டுமே உள்ளது. அவரது ஆசீர்வாதத்தால், சத்தீஸ்கர் நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, வளமாகவேண்டும்.

நக்சலிசத்தால் யாரும் பயனடைய வில்லை. அமைதி மட் டுமே வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத் திலிருந்து விடுபடும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முழு இந்தியாவையும் நக்சலிசத்திலிருந்து விடுவிக்க உறுதிப் பூண்டுள்ளது.

நான் இன்று பஸ்தாருக்கு வந்துள்ளேன், மிகுந்தமகிழ்ச்சியை உணர்கிறேன்.கான்கர், கொண்டகான், பஸ்தார், சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா ஆகிய 7 மாவட்டங்கள் 2030க்குள் நாட்டின் மிகவும் வளர்ந்தபழங்குடி மாவட்டமாக இருக்கும் என்பதை இன்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...