மன்மோகன் சிங், ப.சிதம்பரம் , கருணாநிதி ஆகியோரை தாக்க விடுதலை புலிகள் திட்டம்; உளவுதுறை

பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த விடுதலை புலிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டி.ஜி.பி. லத்திகா சரண் இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்,
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை இருக்கிறதா என்பதை கண்டறிய உளவு துறையினர்  உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து முக்கிய பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்த பிரச்னையும் இன்றி வந்து செல்லும் வகையில் உரியபாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.

 அதே, பழைய பல்லவியை , பாட ஆரம்பிச்சிட்டாங்கையா! ஆரம்பிச்சிட்டாங்க!  தமிழ்நாட்டில் இனிமேல் கொசுகடித்தால் கூட இதனையேதான் சொல்லுவாங்க! ஸ்பெக்ட்ரம் ஊழலை  திசைதிருப்ப இந்த பிரச்னை கிளப்பபடலம் . விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் இயங்க முடியாது என இலங்கை ராணுவதளபதி ஜெகத்ஜயசூரிய கூட நேற்று நம்பிக்கை தெரிவித்துள்ளார், விடுதலை புலிகள் மிதான தடை குறித்த  வைகோவின் வழக்கும் மத்திய அரசுக்கு அது தொடர்பாக உயர்நீதி மன்றம் அனுப்பிய நோட்டிஸ், அதற்கான பதிலாகவே கூட இந்த உளவு துறை எச்சரிக்கை இருக்கலாம் !

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.