மன்மோகன் சிங், ப.சிதம்பரம் , கருணாநிதி ஆகியோரை தாக்க விடுதலை புலிகள் திட்டம்; உளவுதுறை

பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த விடுதலை புலிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டி.ஜி.பி. லத்திகா சரண் இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்,
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை இருக்கிறதா என்பதை கண்டறிய உளவு துறையினர்  உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து முக்கிய பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்த பிரச்னையும் இன்றி வந்து செல்லும் வகையில் உரியபாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.

 அதே, பழைய பல்லவியை , பாட ஆரம்பிச்சிட்டாங்கையா! ஆரம்பிச்சிட்டாங்க!  தமிழ்நாட்டில் இனிமேல் கொசுகடித்தால் கூட இதனையேதான் சொல்லுவாங்க! ஸ்பெக்ட்ரம் ஊழலை  திசைதிருப்ப இந்த பிரச்னை கிளப்பபடலம் . விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் இயங்க முடியாது என இலங்கை ராணுவதளபதி ஜெகத்ஜயசூரிய கூட நேற்று நம்பிக்கை தெரிவித்துள்ளார், விடுதலை புலிகள் மிதான தடை குறித்த  வைகோவின் வழக்கும் மத்திய அரசுக்கு அது தொடர்பாக உயர்நீதி மன்றம் அனுப்பிய நோட்டிஸ், அதற்கான பதிலாகவே கூட இந்த உளவு துறை எச்சரிக்கை இருக்கலாம் !

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...