மன்மோகன் சிங், ப.சிதம்பரம் , கருணாநிதி ஆகியோரை தாக்க விடுதலை புலிகள் திட்டம்; உளவுதுறை

பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த விடுதலை புலிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டி.ஜி.பி. லத்திகா சரண் இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்,
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை இருக்கிறதா என்பதை கண்டறிய உளவு துறையினர்  உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து முக்கிய பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்த பிரச்னையும் இன்றி வந்து செல்லும் வகையில் உரியபாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.

 அதே, பழைய பல்லவியை , பாட ஆரம்பிச்சிட்டாங்கையா! ஆரம்பிச்சிட்டாங்க!  தமிழ்நாட்டில் இனிமேல் கொசுகடித்தால் கூட இதனையேதான் சொல்லுவாங்க! ஸ்பெக்ட்ரம் ஊழலை  திசைதிருப்ப இந்த பிரச்னை கிளப்பபடலம் . விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் இயங்க முடியாது என இலங்கை ராணுவதளபதி ஜெகத்ஜயசூரிய கூட நேற்று நம்பிக்கை தெரிவித்துள்ளார், விடுதலை புலிகள் மிதான தடை குறித்த  வைகோவின் வழக்கும் மத்திய அரசுக்கு அது தொடர்பாக உயர்நீதி மன்றம் அனுப்பிய நோட்டிஸ், அதற்கான பதிலாகவே கூட இந்த உளவு துறை எச்சரிக்கை இருக்கலாம் !

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...