காய்ச்சலின் போது உணவு முறைகள்

 கலோரி :
காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி உடலுக்குத் தேவைப்படாது. இருந்தாலும் உடலின் பிற தேவைகளுக்காக குறைந்த கலோரியை இவர்கள் பெற்றால் போதுமானது. அத்துடன் தினமும் 70 கி. புரோட்டீன் உணவை உட்கொண்டால் போதுமானது.

சேர்க்கப்பட வேண்டியவை:
எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியப்பம், ரசம் சாதம், ரொட்டி, பன் ஆகியவற்றைச் சாப்பிடலாம். புரோட்டீன் நிறைந்த முட்டை, தயிர் மற்றும் பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை :
அதிகக் காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை எளிதில் ஜீரணமாகாத காரணத்தால் இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.

இதே போல அதிக எண்ணெயில் வறுத்த உணவு வகைகளையும், நார்ப் பொருட்கள் நிறைந்த உணவு வகைகளையும் இவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.

வைட்டமின் :
அதிக அளவு தண்ணீர் ஆகாரம், கஞ்சி ஆகியவை சிறந்தவை. வைட்டமின், தாது உப்புகளும் தகுந்த அளவு கிடைக்கும்படி உணவு அமைதல் நல்லது.

பிற :
மது பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்த்து விட வேண்டும்.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.