பிரண்டையின் மருத்துவக் குணம்

 குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

பிரண்டையை சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு சிவக்க வதக்கி புளி, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி வைத்து துவையலாக அரைத்து மதிய சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர செரியாமை நீங்கி பசி உண்டாகும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுக்கு கால்பகுதி உப்பு, கால்பகுதி புளியும் சேர்த்து சுண்டவைத்து இளஞ்சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாய்ப்பூச வீக்கம் வாடி குணமாகும்.

பிரண்டையை நெகிழ அரைத்து உடைந்த எலும்பை சரியாக இணைத்து அதன்மேல் கவனமாக பற்றுப்போட்டு வந்தால் உடைந்த எலும்பு ஒன்று கூடிவிடும்.

பிரண்டையைத் துண்டித்து உலர்த்திக் கொளுத்திச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்துத் தெளிவிறுத்தி காய்ச்சி எடுப்பதாகும்.

பிரண்டை உப்பு 1 குண்டுமணி அளவு எடுத்து வெண்ணெய் அல்லது நெய்யில் 1 அல்லது 2 மண்டலம் கொடுத்துவர இரப்பை, சிறுகுடல், பெருங்குடல் புண்கள், குன்மக்கட்டி, தீராத நாட்பட்ட வயிற்றுவலி, நவமூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ் இரத்தம் வருதல் தீர்ந்து குணமாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...