அல்காய்தா, தலிபான் தீவிரவாதிகளைவிட இந்தியா பெரிய அச்சுறுத்தல்

அல்காய்தா, தலிபான் தீவிரவாதிகளைவிட இந்தியா  பெரிய அச்சுறுத்தல்     அல்காய்தா, தலிபான் தீவிரவாதிகளைவிட இந்தியா தான் தங்களுக்கு பெரிய அச்சுறுத்தல் என பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுவதாக பியு ஆராய்ச்சிமையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவருகிறது.

ஐந்தில் நான்கு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர், இருப்பினும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது_அவசியம் என்று 62% பாகிஸ்தானியர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர் . இரு தரப்பு உறவுகளுக்கும், பேச்சுவார்த்தைக்கும் மூன்றில் இரண்டு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் . பியு ஆராய்ச்சி மையம் மேற் கொண்ட ஆய்வு முடிவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...