அல்காய்தா, தலிபான் தீவிரவாதிகளைவிட இந்தியா தான் தங்களுக்கு பெரிய அச்சுறுத்தல் என பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுவதாக பியு ஆராய்ச்சிமையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவருகிறது.
ஐந்தில் நான்கு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர், இருப்பினும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது_அவசியம் என்று 62% பாகிஸ்தானியர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர் . இரு தரப்பு உறவுகளுக்கும், பேச்சுவார்த்தைக்கும் மூன்றில் இரண்டு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் . பியு ஆராய்ச்சி மையம் மேற் கொண்ட ஆய்வு முடிவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.