தமிழ நாட்டில் கடந்த ஒரு வருடமாக ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் ; கோவில் நிலங்களை பட்டா மாற்றம் செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்பதற்க்காக சிறப்புக்குழு
அமைக்கப்பட்டிருப்பதகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்எஸ்எம். ஆனந்தன் அறிவித்துள்ளார் .
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.