பாலஸ்தீன முன்னாள் தலைவர் யாசர் அராபத் மர்ம நபரால் விஷம் வைத்துக்கொல்லப் பட்டுள்ளார் என ஜோர்தானை சேர்ந்த டாக்டர் அப்துல்லா அல்-பஷீர் தெரிவித்துள்ளார் .
யாசர் அராபத்தின் மருத்துவ அறிக்கை அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது எனவும், இருப்பினும் அப்போது இது குறித்து ஆய்வு செய்யப்படவில்லை என அப்துல்லா அல்-பஷீர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.