பாலஸ்தீன முன்னாள் தலைவர் யாசர் அராபத் மர்ம நபரால் விஷம் வைத்துக்கொல்லப் பட்டுள்ளார் என ஜோர்தானை சேர்ந்த டாக்டர் அப்துல்லா அல்-பஷீர் தெரிவித்துள்ளார் .
யாசர் அராபத்தின் மருத்துவ அறிக்கை அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது எனவும், இருப்பினும் அப்போது இது குறித்து ஆய்வு செய்யப்படவில்லை என அப்துல்லா அல்-பஷீர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.