பி.சி.சி.ஐ உறுப்பினர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்; பால் தாக்கரே

 பி.சி.சி.ஐ உறுப்பினர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்; பால் தாக்கரே பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை சவுக்கால் அடிக்க வேண்டும் என சிவ சேனை கட்சி யின் தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான மன நிலையே உள்ளது. இந் நிலையில் இந்தபோட்டி தேவையா? இந்தமுடிவுக்காக மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட இடங்களான தாஜ்ஹோட்டல் முன்பும், சி.எஸ்.டி ரயில்நிலையம் முன்பும் பி.சி.சி.ஐ உறுப்பினர்களை நிற்கவைத்து பொதுமக்கள் முன்பு சவுக்கால் அடிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...