சுங்க சாவடிக்கு பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்தவேண்டாம்

சுங்க சாவடிக்கு  பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்தவேண்டாம் மகாராஷ்டிராவில், சுங்க சாவடி கட்டண வசூலில் வெளிப்படையான அணுகு முறையை, மாநில அரசு மேற்கொள்ளும்வரை, பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்தவேண்டாம்,” என்று , நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; மகாராஷ்டிராவில் இருக்கும் சுங்கச்சாவடிகளில், கட்டணம் வசூலில் வெளிப்படை தன்மை இல்லை. சுங்க சாவடிகளில் கட்டணம் எவ்வளவு வசூலிக்கபடுகிறது என்பது குறித்து மாநில அரசு தெரிவிக்கவேண்டும்.

நான் சுங்கச்சாவடிக்கு எதிரானவன் அல்ல. ஆனால், கட்டணம்செலுத்தும் மக்களுக்கு, அதற்காக மாநில அரசு என்ன வசதிகளை செய்துகொடுக்கிறது என்பதை, அறிந்துகொள்ள விரும்புகிறேன். மாநிலத்தில் சுங்கச்சாவடி உள்ள எல்லா இடத்திலும் எங்கள் கட்சித்தொண்டர்களை நிறுத்த போகிறோம். சுங்க சாவடி கட்டணத்தை செலுத்த வேண்டும் என பொது மக்களை கட்டாய படுத்தினால் எங்கள் தொண்டர்கள், அதைதடுத்து நிறுத்துவர் என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.