மக்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டுமே. நீ உன்னுடைய சொந்த_உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயம் மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.
இவனை நம்பு, அவனை நம்பு ‘ என மற்றவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் நான்சொல்கிறேன் நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை அதுவே வழி .
நீ உன்மேல் நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயேதான்
இருக்கின்றன அதை_உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.எதையும் நான்
சாதிக்க வல்லவன் என சொல். உறுதியுடன் நீ விஷத்தை
பொருட் படுத்தாமல் இருந்தால், பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும்
விவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.