மக்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டுமே. நீ உன்னுடைய சொந்த_உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயம் மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.
இவனை நம்பு, அவனை நம்பு ‘ என மற்றவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் நான்சொல்கிறேன் நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை அதுவே வழி .
நீ உன்மேல் நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயேதான்
இருக்கின்றன அதை_உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.எதையும் நான்
சாதிக்க வல்லவன் என சொல். உறுதியுடன் நீ விஷத்தை
பொருட் படுத்தாமல் இருந்தால், பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும்
விவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.