குஜராத்தில் செப்டம்பர் மாதம் 11ம் தேதியிலிருந்து குட்கா தடை செய்யப்படும் என்று முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் . இது குறித்து சுதந்திரதின விழாவில் அவர் தெரிவித்ததாவது ,
இளைஞர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரியவந்ததையடுத்து குட்காவை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டது. இளைஞர்கள் குட்காவை பயன்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. பாதாம் பருப்பைவிட குட்காவின் விலை அதிகம் என்று தெரிவித்தார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.