குஜராத்தில் செப்டம்பர் மாதம் 11ம் தேதியிலிருந்து குட்கா தடை செய்யப்படும் என்று முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் . இது குறித்து சுதந்திரதின விழாவில் அவர் தெரிவித்ததாவது ,
இளைஞர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரியவந்ததையடுத்து குட்காவை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டது. இளைஞர்கள் குட்காவை பயன்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. பாதாம் பருப்பைவிட குட்காவின் விலை அதிகம் என்று தெரிவித்தார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.