இலங்கையில் தமிழர்கள் வாழும்_வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அரசு சார்பில் மறு வாழ்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில், சீனாவையும் இலங்கை அரசு களமிறக்கியுள்ளது.
சீனப்பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான 15 பேர் கொண்டகுழு
விரைவில் கொழும்பு வர இருக்கிறது . இந்த குழு இலங்கை ராணுவத்துக்கு பெரிய அளவினான உதவிகளை வழங்க உள்ளது . மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ராணுவத்தினருக்கு வீடுகளை கட்டி தரவும் முகாம்களை சீரமைத்துத்தரவும் சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது . தமிழருக்கு உதவ இந்தியா என்றால் இலங்கை ராணுவத்தினருக்கு உதவ சீனா
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.