இலங்கையில் தமிழர்கள் வாழும்_வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அரசு சார்பில் மறு வாழ்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில், சீனாவையும் இலங்கை அரசு களமிறக்கியுள்ளது.
சீனப்பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான 15 பேர் கொண்டகுழு
விரைவில் கொழும்பு வர இருக்கிறது . இந்த குழு இலங்கை ராணுவத்துக்கு பெரிய அளவினான உதவிகளை வழங்க உள்ளது . மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ராணுவத்தினருக்கு வீடுகளை கட்டி தரவும் முகாம்களை சீரமைத்துத்தரவும் சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது . தமிழருக்கு உதவ இந்தியா என்றால் இலங்கை ராணுவத்தினருக்கு உதவ சீனா
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.