நிலக்கரி சுரங்க உரிமங் களை ரத்துசெய்ய வேண்டும்

நிலக்கரி சுரங்க உரிமங் களை ரத்துசெய்ய வேண்டும் “ஐக்கிய முற்போக்கு_கூட்டணி ஊழல்மிகுந்த அரசு என பெயர் பெற்றுள்ளது . இந்த அரசினால் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலக்கரி சுரங்க உரிமங் களை ரத்துசெய்ய வேண்டும்,” என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் .

டில்லியில் பாரதிய ஜனதா இளைஞர் அணியின் சார்பில் நிலக்கரி சுரங்க ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி கலந்து கொடு பேசியதாவது ; நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடுசெய்ததில், மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்திருப்பதாக் , மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல்செய்துள்ளது.

இதற்கு முன்நடந்த ஊழல்களை எல்லாம், இந்த ஊழல் மிஞ்சி விட்டது. இந்த அரசு, ஊழல் மிகுந்த அரசு என பெயர் எடுத்துள்ளது. “2ஜி’ ஊழல் நடந்த போது, அதில், தனக்கு நேரடிதொடர்பில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங், மழுப்பலாக பதில் தந்தார் . தற்போது, அவரின் கட்டுப் பாட்டில் இருந்த நிலக்கரி துறையில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்கு பொறுப் பேற்று, தனது பதவியை அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று அருண் ஜெட்லி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...