உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய இருந்த டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து கட்சிகளும் இத்திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பின. தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரிவு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வது என்ற முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |