பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்கு சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்

  பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்கு சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று, சோனியாகாந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அகமதாபாத் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசியதாவது:-

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறிய தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியதா? அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு விலைவாசிதான் குறைந்ததா? சோனியா காந்தி ராஜ்கோட்க்கு வந்த போது, பண வீக்கத்தை பற்றி எதுவும் பேசவில்லை. இது ஒரு மோசடி இல்லையா? எனவே விலைவாசி விவகாரத்தில் நாட்டு மக்களை ஏமாற்றிய சோனியாகாந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...