விசாரணை செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவு செய்துள்ளத,
உ, பி பிரபல டாக்டர் ராஜேஷ் தல்வார்ரின் 14 வயது மகள் ஆருஷி , மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம் ராஜ் ஆகியோர்
கடந்த 2008ம் ஆண்டு மர்மமான முறையில் படு கொலை செய்யப்பட்டு படுக்கையறையில் கிடந்தனர். இந்த கொலை வழக்கில் முதலில் தந்தை டாக்டர் ராஜேஷ்தல்வார் மிது சந்தேகம் எழுந்தது சி.பிஐ. அவரை 2008-ல் கைது செய்து விசாரணை செய்தது . பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார,
மேலும் சி.பி.ஐ.தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை செய்த போதிலும் கடந்த இரண்டரை வருடங்களாக இந்த வழக்கின் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் ஆருஷி கொலைவழக்கை முடிப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.