ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவு

ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவுவிசாரணை செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவு செய்துள்ளத,

உ, பி பிரபல டாக்டர் ராஜேஷ் தல்வார்ரின் 14 ‌வயது மகள் ஆருஷி , மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம் ராஜ் ஆகியோர்

கடந்த 2008ம் ஆண்டு மர்மமான முறையில் படு கொலை செய்யப்பட்டு படுக்கையறையில் கிடந்தனர். இந்த கொலை வழக்கில் முதலில் தந்தை டாக்டர் ராஜேஷ்தல்வார் மிது சந்தேகம் எழுந்தது சி.பிஐ. அவரை 2008-ல் கைது செய்து விசாரணை செய்தது . பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார,

மேலும் சி.பி.ஐ.தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை செய்த போதிலும் கடந்த இரண்டரை வருடங்களாக இந்த வழக்கின் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் ஆருஷி கொலைவழக்கை முடிப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...