பிரதமர் வேட்பாளர் பற்றிய விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலையீடு இல்லை; நரேந்திர மோடி

 பிரதமர் வேட்பாளர் பற்றிய விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலையீடு இல்லை; நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் பற்றிய விவகாரத்தில் ஆர்எஸ்எஸ். தலையீடு இல்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார் . குஜராத் மாநிலத்தி்ற்கு இரண்டு கட்டங்களாக டிசம்பரில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது .

இந்நிலையில், ஆர்எஸ்எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தினை, நாக்பூரில் நரேந்திர மோடி நேற்று சந்தித்துபேசினார். பிறகு அவர் கூறுகையில், பல விஷயங்கள் குறித்து மோகன் பாகவத், உள்ளிட்ட ஆர்எஸ்எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனைபெறவே வந்தேன். பிரதமர் வேட்பாளர் பற்றி ஆலோசனை நடத்த வரவில்லை. பிரதம வேட்பாளர் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு இல்லை என்று மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...