சிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த டெலஸ்கோப் அமைய இருக்கிறது .
இந்த டெலஸ்கோப் பெரிய கோள்கள், சிறிய கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு அப்பால் நடைபெறும் அதிசயங்களை உன்னிப்பாகக் ஆராயும் சக்தி கொண்டதாக இருக்கும்
இதை அமைக்கும் பணி 2018ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது
You must be logged in to post a comment.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
3equilibrium