சிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த டெலஸ்கோப் அமைய இருக்கிறது .
இந்த டெலஸ்கோப் பெரிய கோள்கள், சிறிய கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு அப்பால் நடைபெறும் அதிசயங்களை உன்னிப்பாகக் ஆராயும் சக்தி கொண்டதாக இருக்கும்
இதை அமைக்கும் பணி 2018ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது
You must be logged in to post a comment.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
3equilibrium