சிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த டெலஸ்கோப் அமைய இருக்கிறது .
இந்த டெலஸ்கோப் பெரிய கோள்கள், சிறிய கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு அப்பால் நடைபெறும் அதிசயங்களை உன்னிப்பாகக் ஆராயும் சக்தி கொண்டதாக இருக்கும்
இதை அமைக்கும் பணி 2018ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது
You must be logged in to post a comment.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
3equilibrium