ஜனநாயகத்தில் அரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான_அரசியல் தேவை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; இதில் பாரதிய ஜனதா எந்த விதத்திலும் சமரசமும் செய்துகொள்ளாது , பொதுவாழ்வில் இருப்பவர்களை மக்கள்
நல்லமுறையில் மதிப்பிட, அதிகாரத்தில் இல்லாதபோது நேர்மையான அரசியல் கட்சியாகவும், பதவியில் இருக்கும்போது சிறந்த நிர்வாகத்தையும் தரவேண்டும் . இதற்காக பாரதிய ஜனதா உறுதி பூண்டுள்ளது. இதில் எந்த வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று கூறினார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.