கிபி1600-ல் பொம்மை விற்க வந்த கிழக்கு இந்திய கம்பெனி பாரத நாட்டை அடிமைப் படுத்தி 1947 வரை நம் நாட்டின் வளங்களையெல்லாம் கொள்ளையடித்தது…
அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட காங்கிரஸ் அவர்களை வெளியேற்றப் பாடுபட்டது. அதன் புகழை அறுவடை செய்துகொண்டிருக்கும் தற்போதைய இந்திரா காங்கிரஸ் அவர்களுக்கு மீண்டும் கதவு திறந்துவிடும் வேலையை செய்யத் துடிக்கிறது.
உலகம் முழுதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது இந்தியா அதன் தாக்கத்தில் இருந்து தப்பியத்ற்கான காரணம் இயல்பாகவே நம் மக்களிடம் இருக்கும் நமது சுதேசி பொருளாதாரக் கொள்கைதான். அதை நொறுக்கி அந்நிய சக்திகளின் கைப்பாவையாய் நமை மாற்றத் துடிக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ்-ன் சதியில் இருந்து மீளவேண்டுமானால் அந்நிய நேரடி முதலீடு வேண்டாம் என நாம் தீவிரமாகப் போராட வேண்டும். இல்லையெனில் நாம் மீண்டும் அடிமைப் பட்டுபோவோம்.
மக்களே சிந்தியுங்கள்..!
வேண்டாம் அடிமைத் தனம் !!
வேண்டும் போராட்டகுணம் !!!
என்றும் பாரதப் பணியில்,
கி.வே.சபரீஸ்வரன்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.