வேண்டாம் அடிமைத் தனம் !! வேண்டும் போராட்டகுணம் !!!

 கிபி1600-ல் பொம்மை விற்க வந்த கிழக்கு இந்திய கம்பெனி பாரத நாட்டை அடிமைப் படுத்தி 1947 வரை நம் நாட்டின் வளங்களையெல்லாம் கொள்ளையடித்தது…

அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட காங்கிரஸ் அவர்களை வெளியேற்றப் பாடுபட்டது. அதன் புகழை அறுவடை செய்துகொண்டிருக்கும் தற்போதைய இந்திரா காங்கிரஸ் அவர்களுக்கு மீண்டும் கதவு திறந்துவிடும் வேலையை செய்யத் துடிக்கிறது.

உலகம் முழுதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது இந்தியா அதன் தாக்கத்தில் இருந்து தப்பியத்ற்கான காரணம் இயல்பாகவே நம் மக்களிடம் இருக்கும் நமது சுதேசி பொருளாதாரக் கொள்கைதான். அதை நொறுக்கி அந்நிய சக்திகளின் கைப்பாவையாய் நமை மாற்றத் துடிக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ்-ன் சதியில் இருந்து மீளவேண்டுமானால் அந்நிய நேரடி முதலீடு வேண்டாம் என நாம் தீவிரமாகப் போராட வேண்டும். இல்லையெனில் நாம் மீண்டும் அடிமைப் பட்டுபோவோம்.

மக்களே சிந்தியுங்கள்..!
வேண்டாம் அடிமைத் தனம் !!
வேண்டும் போராட்டகுணம் !!!

என்றும் பாரதப் பணியில்,
கி.வே.சபரீஸ்வரன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...