உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது , அவைகளுக்கு ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்க பட்டு விட்டது , இருப்பினும் அவைகளை_தவிர்த்து இந்தநோயை குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டடு பிடித்துள்ளனர். நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைகழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வை மேற் கொண்டனர்.
அதன்படி இரண்டாம்_பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுபாட்டின் மூலமாக முற்றிலும் குணப்படுத்த இயலும் . அவர்கள் குறைந்த அளவு கலோரி தரும் உணவை 4 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் போதும். நீரிழிவு நோய் குணமாகிவிடும்.
இதன் மூலம் அளவுக்கு அதிகமான இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்த முடியும் . இதன்மூலம் இதயத்தில் கொழுப்பு அதிகமாக படிவதை தடுக்களாம் . இதன் மூலம் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோய், நீரிழிவு நோய் உணவு , நீரிழிவு நோயால் , நோயை, உணவு கட்டுபாட்டின்
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.