மே.வ.,கத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்க மாட்டேன்

 மே.வ.,கத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்க  மாட்டேன் மேற்கு வங்காலத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால், நான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கவே மாட்டேன் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது மன வேதனையை வெளிபடுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது; இந்த மாநிலத்தை ஏலம்விட்டால் எடுக்க ஆள் இருக்காது என கூறும் அளவுக்கு நிதி நிலை இருக்கிறது என்று புலம்பித்தள்ளினார். இத்தனை நிதிநெருக்கடிக்கு மத்தியிலும், மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை தனது அரசு மேற்கொண்டு வருவதாக மம்தாபானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்துவந்த இடதுசாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...