மேற்கு வங்காலத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால், நான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கவே மாட்டேன் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது மன வேதனையை வெளிபடுத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது; இந்த மாநிலத்தை ஏலம்விட்டால் எடுக்க ஆள் இருக்காது என கூறும் அளவுக்கு நிதி நிலை இருக்கிறது என்று புலம்பித்தள்ளினார். இத்தனை நிதிநெருக்கடிக்கு மத்தியிலும், மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை தனது அரசு மேற்கொண்டு வருவதாக மம்தாபானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்துவந்த இடதுசாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிட தக்கது.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.