மே.வ.,கத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்க மாட்டேன்

 மே.வ.,கத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்க  மாட்டேன் மேற்கு வங்காலத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால், நான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கவே மாட்டேன் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது மன வேதனையை வெளிபடுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது; இந்த மாநிலத்தை ஏலம்விட்டால் எடுக்க ஆள் இருக்காது என கூறும் அளவுக்கு நிதி நிலை இருக்கிறது என்று புலம்பித்தள்ளினார். இத்தனை நிதிநெருக்கடிக்கு மத்தியிலும், மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை தனது அரசு மேற்கொண்டு வருவதாக மம்தாபானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்துவந்த இடதுசாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.