ஆர்எஸ்எஸ்., பயிற்சி முகாம் வளாகத்துக்குள் அத்து மீறி நுழைந்து, தாக்கிய நான்கு பேர் கைது

 ஆர்எஸ்எஸ்., பயிற்சி முகாம் வளாகத்துக்குள் அத்து மீறி  நுழைந்து, தாக்கிய நான்கு பேர் கைது பந்தலூர் அருகே, ஆர்எஸ்எஸ்., பயிற்சி முகாம் வளாகத்துக்குள் அத்து மீறி நுழைந்து, தாக்கியதாக, நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மண்டல அளவிலான, ஆர்எஸ்எஸ்., அமைப்பின்

பயிற்சிமுகாம், நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்த, அய்யன் கொல்லி பள்ளிவளாகத்தில், கடந்த 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு, 11:00 மணியளவில், முகாம்வளாகத்துக்குள், ஜீப் ஒன்றில் வந்த சிலர், தடுப்பைசேதப்படுத்தி நுழைந்துள்ளனர். அது குறித்து கேட்ட, ஆர்எஸ்எஸ்., மாவட்ட அமைப்பாளர் சரவணனை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர் மற்றும் முகாம் பொறுப் பாளர்களை, தகாத வார்த்தைகளினால் திட்டியதாக கூறப்படுகிறது.

\இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார்செய்யப்பட்டது. தகராறில் ஈடுபட்டதாக, அய்யன்கொல்லி தட்டாம்பாறையை சேர்ந்த டிரைவர் மைக்கேல், சதீஷ்குமார், ஜான்சுந்தர், பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்; ஜீப் பறிமுதல் செய்யபபட்டது. முகாம் நடைபெறும் இடத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

உலக நாடுகளுக்கு சென்று திரும்ப� ...

உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவிற்கு நாளை மோடி விருந்து ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க ...

பொறுப்பற்றவருக்கு கடவுள் நல்ல � ...

பொறுப்பற்றவருக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கட்டும்:  ஜே.பி.நட்டா 'ராகுல் பொறுப்பற்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார், கடவுள் அவருக்கு ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...