ராஜ்நாத்சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சிக்கு நன்மை

 பா. ஜனதா தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு  குஜராத் மாநில முதல்வர்  நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். ராஜ்நாத்சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சிக்கு நன்மைதரும் என மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

உபி., மாநில முன்னாள் முதல்வர் ராஜ்நாத்சிங் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை குஜராத் மாநில பாஜக.முதல்வர் நரேந்திரமோடி வரவேற்றுள்ளார். விவசாயிகளுக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே நல்லதொடர்பு இருக்கிறது. அவருக்கு இருக்கும் அரசியல் அனுபவமானது மீண்டும் தலைமைபொறுப்பை கொடுத்துள்ளது என டிவிட்டரில் மோடி கூறியுள்ளார்.

 மத்தியில் வாஜ்பாய் தலைமையில் தே.ஜ.,கூட்டணி அரசு இருந்தபோது விவசாய துறை  அமைச்சராக ராஜ்நாத்சிங் பணியாற்றினார். விவசாயிகளுடன் அவர் எப்போதும் தொடர்புவைத்துள்ளார். இதன் மூலம் பாஜக.,வுக்கு பயன் ஏற்படும் என 2வது டிவிட்டரில் கூறியுள்ளார்.

பாஜக பார்லிமெண்டரி கட்சி கூட்டத்தில் தலைவர் பதவியின் போது சிறப்பாக பணியாற்றியதற்கு பாராட்டுதெரிவித்து தீர்மானம் ஒன்றை கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி கொண்டுவந்தார் என பொதுச் செயலாளர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.

இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டதாகவும் குமார் தெரிவித்தார்.  என் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளதால் கட்சியை அது பாதிக்கும் என்பதால் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளேன். மேலும் என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவைகள் என்பதை நிரூபிப்பேன் என நிதீன் கட்காரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...