சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும்; ராஜ்நாத் சிங்

 சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும்; ராஜ்நாத் சிங்  இந்து பயங்கரவாதம் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் அப்படியும் இல்லை என்றால் பார்லிமென்ட்டில் பிரச்னையை கிளப்புவோம் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

தீவிரவாத முகாம்களை, பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ்., அமைப்புகள் நடத்துகின்றன. என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உண்மைக்கு புறம்பாக பேசியிருந்தார். இதனால், கோபம் கொண்ட பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள், இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய அரசு ஷிண்டேயை பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லை எனில் ,பிரதமர், சோனியா, ஷிண்டோ, ஆகியோர் பகிரங்கமன்னிப்பு கேட்கவேண்டும். அப்படியும் இல்லை என்றால் நடக்க உள்ள பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்த தொடரின் போது ஷிண்டோ விவகாரம்குறித்து பிரச்னையை கிளப்புவோம்.. அங்கும் மத்தியஅரசு தனது வருத்தத்தினை அறிக்கையாக வெளியிடவேண்டும். என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...