மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவு விரைவில் வாபஸ்

 மத்திய அரசுக்கு  தந்து வரும் ஆதரவு  விரைவில் வாபஸ் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை விரைவில் வாபஸ் பெற போவதாக உபி. முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரசைவிட பாஜக எவ்வளவோ மேல் என்ற நிலைபாட்டுக்கு அந்த

கட்சி வந்துவிட்டது. தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசுக்கு எங்களது சமாஜ்வாடி கட்சி வெளியிலிருந்து ஆதரவு தந்து வருகிறது. பெரும்பான்மையான ஊழல்களுக்கு காங்கிரசே காரணமாக உள்ளதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது .

எனவே நாங்கள் மத்தியஅரசுக்கு வெளியிலிருந்து தந்து வரும் ஆதரவை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளோம். எங்கள் கட்சி அதற்காக தயாராகிவருகிறது. ஆதரவு வாபஸ் அறிவிப்பை எப்போதுவெளியிடுவது என்பது குறித்து எங்கள் கட்சி தலைமை முடிவுசெய்யும். என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் கூறுகையில், காங்கிரஸ் அரசை விட பாஜக தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருந்தது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...