அமித் ஷாவை கைது செய்ய சிபிஐ மேற்க்கொண்ட முயற்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு

 அமித் ஷாவை கைது செய்ய சிபிஐ மேற்க்கொண்ட முயற்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு போலி என்கவுன்டர் என்று கூறி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித் ஷாவை மீண்டும் கைதுசெய்து விசாரணை நடத்த சிபிஐ மேற்க்கொண்ட முயற்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது.

அமித் ஷா, குஜராத் மாநிலத்தில் அமைச்சராக இருந்தபோது சொராப்புத்தீன் என்கவுண்டர் வழக்கின்கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கிறார் . அண்மையில் ராஜ்நாத்சிங் கால் அவர் பாஜக.,வின் தேசிய செயலராக நியமிக்க பட்டிருக்கிறார்.

இந்நிலையில் துல்சி ராம் பிரஜாபதி என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் அவரை மீண்டும் கைதுசெய்து விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமித்ஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சொராப்புத்தீன் வழக்கிலேயே துல்சி ராம் என்கவுண்டர் வழக்கும் ஒருபகுதி என்பதால், அமித்ஷாவை மீண்டும் கைதுசெய்ய அனுமதிக்க கூடாது. ஒரேவழக்குக்காக இரண்டு முறை அமித்ஷாவை கைது செய்யக்கூடாது என்றனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...