நேதாஜி பற்றிய மர்மங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்

நேதாஜி பற்றிய மர்மங்களை வெளிச்சத்துக்கு  கொண்டுவர வேண்டும்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய மர்மங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர நேதாஜியின் குடும்பத்தினர், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் தேசத்திற்க்காக போராடிய நேதாஜி குறித்த மர்மங்களைநீக்க அவர் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட பிரதமர் மன்மோகன்சிங்கை, மோடி வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நேதாஜியின் மரணம்குறித்த மர்மங்களை அரசு நீக்கவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இக்கடிதத்தில் நேதாஜி குடும்பத்தைச்சேர்ந்த 24 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...