பெங்களூரு குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தபட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு என் சென்னையை சேர்ந்தது என காட்டி கொடுத்துள்ளது .
சென்னை தில்லை கங்காநகரை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவரது மகன் சுந்தர் என்பவருடையது என தெரிய வருகிறது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வாகனத்தை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டதாக சங்கர நாராயணன் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.