காந்தியின் ஆன்மாவை பல முறை கொன்ற காங்கிரஸ்

 காந்தியின்  ஆன்மாவை  பல முறை கொன்ற காங்கிரஸ் காந்திஜியின் உடலைக் கொன்றதுதான் கோட்சே.அவரது ஆன்மாவை நிர்தாட்சண்யமாக பல முறை கொன்றவர்கள் நேருவும் காங்கிரஸாருமே.

காந்திஜி சுதந்திரத்தைவிட பசு பாதுகாப்பு முக்கியம் என்றார். நேரு பசுபாதுகாப்பை கொன்றார்.

சுதந்திர இந்தியாவில் சட்டம்இயற்றும் அதிகாரம் படைத்தவனாக இருந்தால் நான்போடும் முதல் சட்டம் மதமாற்ற தடைசட்டமாக இருக்கும் என்றார் மகாத்மா. மத மாற்ற தடையை தகர்த்துதேறிந்தார் நேரு.

நாடுவாழ காங்கிரஸை கலைத்து விடுங்கள் என்று தன் கைப்பட தான் சுட்டு கொல்லப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு தன்பத்திரிகைக்கு எழுதினார் . கோட்சே காந்தியை கொன்றார். நேரு காந்தியின் இறுதிவிருப்பத்தை கொன்றார்.

குடியை ஒழிப்பதே தன் வாழ் நாள் லட்சியமாக போராடினார் மகாத்மாஜி . அனைத்து காங்கிரஸ் அரசுகளும் குடிசாராயவியாபார சாம்ராஜ்யங் களை உருவாக்கின. காந்திஜி ஆதரித்த ஒருதலை பட்சமான போலி மத சார்பின்மை காந்திஜியின் கண்களுக்கு எதிரிலேயே கொஞ்சம்கொஞ்சமாக தோல்வி கண்டுகொண்டு இருந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.