அமெரிக்காவில் சாதனையாளர் விருது பெரும் மூன்று இந்தியர்கள்

 அமெரிக்காவில் சாதனையாளர் விருது பெரும் மூன்று இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறி பல துறைகளிலும் சிறப்பாக பணிபுரியும் வெளிநாட்டினரை பாராட்டும்விதமாக 'புதியமாற்றத்தை உருவாக்கிய சாதனையாளர்' எனும் விருது வழங்கப்படுகிறது. இந்தவிருதுக்கு தற்போது 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் மூன்று இந்தியர்களும் அடக்கம்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இவர்கள் 11 பேரும் விருதுவழங்கி கவுரவிக்கப்பட்டனர். இவர்களில் சாரதாஅகர்வால் (சிகாகோ), ரித்மான்தாஸ் (கன்சாஸ்), அமர்சவானி (மசாஷூசெட்ஸ்) உள்ளிட்ட மூன்று பேரும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆவார்கள்.

விருதுபெற்ற இந்தியரான சாரதா அகர்வால் ஹெல்த் கேர் மீடியா நிறுவனம் மூலம் உதவிபுரிகிறார். அத்துடன் ஆராய்ச்சி, மாநாட்டுபேச்சாளர், ஆலோசகர் உள்ளிட்ட பணிகளிலும் சிறப்பாக ஈடுபாடு வைத்துள்ளார். ரித்மான்தாஸ் கணினி தொழில்நுட்ப துறையிலும், அமர்சவானி உலக அளவில் லட்சக் கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவசேவை கிடைக்க உதவி புரிந்தும் சாதனை படைத்துள்ளார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.