இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவிக்கு கோயில்

 இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவிக்கு கோயில் மத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைபிடித்தால், சீதைக்கு இலங்கையில் கோயில் கட்டித்தருகிறோம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் அறிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது வருடமாக பாஜக.,வின் ஆட்சிதான் மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இந்நிலையில், தேர்தல் பிரசார வியூகங்கள்குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் மாநில பா.ஜ.க தலைவர்களின் மூன்றுநாள் மாநாடு நேற்றுமுன்தினம் குவாலியரில் துவங்கியது . இதில் கலந்துகொண்ட சிவ்ராஜ் பேசியதாவது, பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் இலங்கையில் சீதாதேவிக்கு கோவில் கட்டப்படும்.

இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவி தனது கற்பைநிரூபிக்க அக்னி பரீட்சையில் இறங்கினார். இந்த இடத்தில் அவருக்கு கோயில்கட்ட இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...