மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட்டில் மீட்புப் பணிகளே இன்னும் முடிவடையா நிலையில் . புதிதாக நிலநடுக்கம் ஏற்பட்டு தன் பங்குக்கு அதுவும் மிரட்டியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோ ராகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது . மதியம் 11.51 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 3.5 ரிக்டராக பதிவாகியிருந்தது. இதன்தாக்கம் அதிகமாக இல்லை. எனவே, மாவட்டத்தின் எந்தபகுதியில் இருந்தும் பொருட்ச்சேதம், உயிரிழப்பு உருவானதாக தகவல்கள் வெளியாகவில்லை.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.