மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட்டில் மீட்புப் பணிகளே இன்னும் முடிவடையா நிலையில் . புதிதாக நிலநடுக்கம் ஏற்பட்டு தன் பங்குக்கு அதுவும் மிரட்டியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோ ராகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது . மதியம் 11.51 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 3.5 ரிக்டராக பதிவாகியிருந்தது. இதன்தாக்கம் அதிகமாக இல்லை. எனவே, மாவட்டத்தின் எந்தபகுதியில் இருந்தும் பொருட்ச்சேதம், உயிரிழப்பு உருவானதாக தகவல்கள் வெளியாகவில்லை.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.