மத்திய அரசின் ஏஜன்டாக கவர்னர் பரத்வாஜ் செயல்படுகிறார்

கர்நாடகவில் மத்திய அரசினுடைய ஏஜன்டாக கவர்னர் பரத்வாஜ் செயல்படுவதாகவும், கவர்னரை மாநிலத்திலிருந்து திரும்ப பெறவேண்டும் என்றும் இல்லையெனில் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும் என அத்வானி தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கோரியுள்ளனர்.

முதல்வரின் உறவினர்களுக்கு அரசு நிலம் வழங்கியது

தொடர்பான பிரச்சனையில் முதல்வர் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்க கவர்னர்-பரத்வாஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பாரதிய ஜனதா . கடும் கண்டனம் தெரிவித்தது. கவர்னரின் போக்கை எதிர்த்து மாநிலம்-தழுவிய பந்த்க்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த பந்த் காரணமாக மாநிலம்முழுவதும் இயல்பு-வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கவர்னரை திரும்ப பெற கோரி ஜனாதிபதி பிரதீபாபாட்டீலை சந்தித்து பாரதிய ஜனதா தலைவர்கள் மகஜர் ஒன்றை கொடுத்தனர் . பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தலைமையின் கீழ் எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், வெங்கையாநாயுடு மற்றும் பா.ஜ. மூத்த நிர்வாகிகள் சென்றனர். கவர்னரினுடைய மாநிலவிரோத போக்கை எடுத்து கூறினர். சுமார் 15 நிமிடம இந்தசந்திப்பு நடைபெற்றது .

{qtube vid:=ypTQbiR4nuw}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...