மத்திய அரசின் ஏஜன்டாக கவர்னர் பரத்வாஜ் செயல்படுகிறார்

கர்நாடகவில் மத்திய அரசினுடைய ஏஜன்டாக கவர்னர் பரத்வாஜ் செயல்படுவதாகவும், கவர்னரை மாநிலத்திலிருந்து திரும்ப பெறவேண்டும் என்றும் இல்லையெனில் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும் என அத்வானி தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கோரியுள்ளனர்.

முதல்வரின் உறவினர்களுக்கு அரசு நிலம் வழங்கியது

தொடர்பான பிரச்சனையில் முதல்வர் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்க கவர்னர்-பரத்வாஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பாரதிய ஜனதா . கடும் கண்டனம் தெரிவித்தது. கவர்னரின் போக்கை எதிர்த்து மாநிலம்-தழுவிய பந்த்க்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த பந்த் காரணமாக மாநிலம்முழுவதும் இயல்பு-வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கவர்னரை திரும்ப பெற கோரி ஜனாதிபதி பிரதீபாபாட்டீலை சந்தித்து பாரதிய ஜனதா தலைவர்கள் மகஜர் ஒன்றை கொடுத்தனர் . பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தலைமையின் கீழ் எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், வெங்கையாநாயுடு மற்றும் பா.ஜ. மூத்த நிர்வாகிகள் சென்றனர். கவர்னரினுடைய மாநிலவிரோத போக்கை எடுத்து கூறினர். சுமார் 15 நிமிடம இந்தசந்திப்பு நடைபெற்றது .

{qtube vid:=ypTQbiR4nuw}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...