விரைவில் ஐந்து மாநில தேர்தல்

 டெல்லி, மபி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி, இன்னும் இரண்டுவாரத்தில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

.
நவம்பர் மாதத்தில் தேர்தல்நடத்தப்பட்டு டிசம்பர் முதல்வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையவட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் மாதத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறுவதாக உள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 27ம் தேதியில் இருந்து 29ம் தேதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், உள்துறை அமைச்சர் அதிகாரிகளை கலந்துபேசி இருக்கிறார்கள். நக்சலைட் ஆதிக்கமிக்க சட்டீஸ்கரில் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுகுறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாநிலங்களில் ஒவ்வொருகட்டமாக நவம்பர் மாதம்முழுவதும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், மபி, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்திலும் சட்டீஸ்கரில் நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கலாம் என தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...